வைஷ்ணவா கல்லூரி வாசல் முன் இளைஞர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி வாசல் முன் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கல்லூரி வாசலில் குமரேசன் என்பவரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: