புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடி குமரன் என்பவரை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் ஹைதர்(எ)அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன், பவித்ரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: