சென்னை : ஆவடி நந்தவனமேட்டூரில் குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்(45) அடித்து கொலை செய்யப்பட்டார். ஆறுமுகத்தை அவரது அண்ணன் மகன் தேவராஜ்(25) கட்டையால் அடித்ததில் உயிரிழந்தார். ஆறுமுகமும், தேவராஜிம் அருகருகே வசித்து வருகின்றனர், இரவு மின் மீட்டர் மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது.