தஞ்சை: திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய் கைது செய்ய்ப்பட்டார். தினமும் மது அருந்திவிட்டு தொந்தரவு செய்ததால் மகன் கருப்பையனை அடித்து கொன்றதாக கூறினார்.
தஞ்சை: திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் மகனை கட்டையால் அடித்து கொன்ற தாய் கைது செய்ய்ப்பட்டார். தினமும் மது அருந்திவிட்டு தொந்தரவு செய்ததால் மகன் கருப்பையனை அடித்து கொன்றதாக கூறினார்.