மத்திய அரசின் அடிமை ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே உண்மையான தலைவர்; அந்த வகையில் மு.க.ஸ்டாலின் உண்மையான தலைவர் என்று திமுகவில் இணைந்தப்பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,ஈபிஸ் -ஓபிஎஸ் ஆட்சி தமிழக மக்களுக்கு எதிரானது; மத்திய அரசின் அடிமை ஆட்சிக்கு எதிராக ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்;ஸ்டாலினின் கரத்தை வலுப்பெற்றவே திமுகவில் இணைந்தேன்;இருளை அகற்றி ஒளி தரும் சூரியன், என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய ஒளி தந்திருக்கிறார்கள், இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: