பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை குறித்து விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணை விபரங்களை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: