சென்னை சேத்துப்பட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை : சென்னை சேத்துப்பட்டில் பட்டப்பகலில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ரேகாவை கணவர் டேவிட் கொலை செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: