சென்னை : சென்னை சேத்துப்பட்டில் பட்டப்பகலில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ரேகாவை கணவர் டேவிட் கொலை செய்துள்ளார்.
சென்னை : சென்னை சேத்துப்பட்டில் பட்டப்பகலில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ரேகாவை கணவர் டேவிட் கொலை செய்துள்ளார்.