ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சைனாபுரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: