சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் புயல் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சபரிமலையில் இன்று நடை திறக்கப்பட உள்ளதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: