மதுரை: பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சைனிக் பள்ளி முதல்வருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சைனிக் பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு புதிய வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பை ரத்து செய்யக்கோரி அனிதா என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.