சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலைசெய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனையால் மனைவி சவுமியாவை கொலை செய்து கணவர் கார்த்திக் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற கார்த்திக் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.