கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூர்: கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: