சென்னை: என் தகுதிக்கு அதிகமான புகழை கொடுத்த தமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார். எனது எஞ்சிய வாழ்நாளில் தமிழகத்திற்கு சேவை புரியவே அரசியலுக்கு வந்துள்ளேன் என மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.