காஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுறுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: