சென்னை : தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தற்போது ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை கொள்ளை அடித்துவிட வேண்டும் என் நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
சென்னை : தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தற்போது ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும் வரை கொள்ளை அடித்துவிட வேண்டும் என் நினைக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.