ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது

சென்னை : ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். ஜோத்பூர் ரயிலுக்கு தீவிரவாத இயக்கத்தின் பேரில், வெடிகுண்டு இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பிய சென்னையைச் சேர்ந்த இக்பால் உசேன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இக்பால் உசேன் என்பவரை பிடித்து, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: