வடுகப்பட்டியில் பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியில் பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 7 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழிந்தனர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மறத்தி, லட்சுமி, வசந்தி, அத்விக் என்ற 7 மாத குழந்தை ஆகியோர் பலியாகினர். இதையடுத்து கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: