இந்திய உளவு அமைப்பை சேர்ந்தவர் தன்னை கொல்லத்திட்டமிட்டதாக அதிபர் கூறவில்லை: இலங்கை அரசு

கொழும்பு: ரா என்ற இந்திய உளவு அமைப்பை சேர்ந்தவர் தன்னை கொல்லத்திட்டமிட்டதாக அதிபர் கூறவில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது. ரா உளவாளி கைது எனக்கூறி இருநாடுகள் இடையே பிரச்சனை ஏற்படுத்து முயற்சி என தெரிவித்தார் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை-இந்தியா இடையே பிரச்சனை ஏற்படுத்து நினைப்பதாகவே சிறிசேனா கூறினார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: