குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பனீரை வைத்து தோசை செய்து பார்க்கலாமா?
செய்முறை முதலில் பனீர் துருவலுடன் கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். பின் மாவை தோசையாக ஊற்றி, அதன் இருபுறம் சுற்றிலும் எண்ணெய் விட்டு பாதி வெந்ததும் பனீர் கலவையை அதன் மேலே தூவவும். சிறிது நேரம் தோசையை மூடி வைத்து கொள்ளவும். வெந்ததும் திருப்பி போடவும். அவ்வளவுதான்.. சுவையான பனீர் தோசை ரெடி.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி