செங்குன்றத்தில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : செங்குன்றத்தில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்திவருவதாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: