ஹெச்.ராஜா விவகாரத்தில் அமைச்சர்கள் இடையே ஒத்த கருத்து இல்லை: முத்தரசன்

சென்னை: ஹெச்.ராஜா விவகாரத்தில் அமைச்சர்கள் இடையே ஒத்த கருத்து இல்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துணை முதல்வர் ஆதாரம் இல்லை என தெரிவிப்பது ஏன்? என அவர் வினவியுள்ளார். 7 போரையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: