காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் புதுச்சேரிக்குள் நுழைய தடை

புதுச்சேரி: காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் பெற்ற சந்திரசேகரன், செல்வகுமார், பார்த்தீபன், ஆனந்த், குமரேசன் ஆகியோர் புபுதுச்சேரிக்குள் நுழைய ஆட்சியர் விஜய் தடை விதித்துள்ளார். 5 பேரும் புதுச்சேரிக்குள் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: