ரபேல் போர் விமான விவகாரம்: அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம்

சென்னை: ரபேல் போர் விமான விவகாரத்தில் அருண்ஜெட்லி கருத்து குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இன்மைக்கு 2 முகங்கள் இருக்க முடியாது என அருண் ஜெட்லி கூறியது சரிதான் என்றும் உண்மையை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவு, காயினை டாஸ் போட்டு பார்ப்பது என 2 வழி உள்ளதாவும் அவர் சாடியுள்ளார். 2 தலையுடன் கூடிய காயினை கொண்டு டாஸ் போடுவதை ஜெட்லி தேர்வு செய்வார் என நினைக்கிறேன் என அவர் விமர்சித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: