நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய துளையில் 2 வயது குழந்தை விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணறு அமைக்க தோண்டிய துளையில் 2 வயது குழந்தை விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.