தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பசுமை தீர்ப்பாயம் அனுப்பிய ஆய்வு குழுவிடம் தூத்துக்குடி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மனு கொடுத்ததாக தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: