தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது. தனியார் கல்லூரியில் நடைபெறும் கூட்டத்தில் மூவர் குழு மக்களிடம் கருத்துக்களை கேட்கிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்க நீதிபதி குழுவிடம் மக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: