கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை

கரூர்: கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: