கரூர்: கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்: கரூரில் செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.