நாகை: தலையாமழை பகுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவசாயி ராமமூர்த்தி சிகிச்சைபாலனின்றி உயிரிழந்தார். சம்பா சாகுபடிக்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் விவசாயி தற்கொலை செய்ததாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.