சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தி வருகிறார். தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 40 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தி வருகிறார். தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 40 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.