வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தி வருகிறார். தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 40 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: