சென்னை: அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எச். ராஜா மீதான புகாரை காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
சென்னை: அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எச். ராஜா மீதான புகாரை காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.