அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எச். ராஜா மீதான புகாரை காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: