பழவேற்காடு மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்

சென்னை: சென்னை அருகே பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார கோரி மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத்துறை ரூ.32 கோடி ஒதுக்கியும் இதுவரை திட்டம் கொண்டுவரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: