இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

கொழும்பு : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 பேரையும் வரும் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க மல்லாக்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: