ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் கைதான 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை 2 தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது,’கடைசியாக நிர்பயா வழக்கில் நான்கு விலங்குகள் தூக்கிலிடப்பட்டனர்.