ஐதராபாத்தில் குடியேறுகிறார் நிவேதா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தெலுங்கில் திடீரென்று தனக்கு மார்க்கெட் உருவானதால், அங்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். மதுரையை சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் படங்களில் நடிக்கும்போது சென்னையில் உறவினர் வீடு அல்லது நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், தெலுங்கில் நடிக்கும்போது ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்குகிறார்.

இந்நிலையில், கணிசமான சம்பளம் வாங்கும் ஹீரோயினாக  உயர்ந்துள்ளதால், ஐதராபாத்தில் தனி பங்களா வாங்கி குடியேறுகிறார்.  இதையடுத்து, தன் உதவியாளர்கள் மூலம் புது வீடு தேடும் படலத்தை தொடங்கியுள்ளார்.

Related Stories: