ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள படம், சினம் கொள். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதியுதவி செய்தனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது.
ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள படம், சினம் கொள். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கை தமிழர்கள் நிதியுதவி செய்தனர். போருக்குப் பிறகு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இப்படம் பேசுகிறது.