இன்றைய மின் தடை

பெரம்பலூர், ஆக.8: புதுக்குறிச்சி துணைமின்நிலைய பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாராமரிப்பு பணிக்காக இன்று (8ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. தற்போது மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாகவும், மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று சிறுவாச்சூர் இயக்கலும் காத்தலும் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: