×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 3 நாட்களுக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.  …

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Plavakal Periyar dam ,Srivilliputhur ,Virudhunagar ,
× RELATED ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு...