×

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க அரசு அனுமதி

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. முன்பு மருத்துவ கல்வி இயக்குநரகம் கீழ் ஓராண்டு பணிபுரியும் நபர் மட்டுமே மருத்துவ பணி மேற்கொள்ள முடியும். கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் படித்த 500 பேருக்கும் உடனடியாக பணி அமர்த்த  தமிழக அரசு அறிவித்துள்ளது.

The post வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணிகளை தொடங்க அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழகத்தில் காலை 10 மணி வரை 15...