சென்னை: வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். வீழ்ந்தது- மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள். தெரிவது- வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம். அடுத்தது? இதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப் பெறப்படுமா? எனவும் கூறினார். …
The post வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்: தயாநிதி மாறன் appeared first on Dinakaran.