×

விருதுநகர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோரின் முற்றுகை போராட்டத்தையடுத்து புதுசூரங்குடி அரசு பள்ளி ஆசிரியர் தாமோதரன் கைதாகியுள்ளார். …

The post விருதுநகர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த கணித ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhu Nagar ,Bokso ,Virudhunagar ,Chatur ,POCSO ,
× RELATED 2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம்...