×

விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தம் காரணமாக  சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது….

The post விருதுநகர் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,
× RELATED பொருளாதாரத்தில்...