திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவலங தெரிவித்துள்ளது….
The post வாணியம்பாடியில் பெண் நீதிபதி உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி appeared first on Dinakaran.