×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 19 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரியில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது….

The post வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 19 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,Chennai ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...