×

ரேஷன் கடையில் அரிசியை பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்: மாவட்ட வழங்கள் அலுவலர் நடவடிக்கை

வேலூர்: முத்துமண்டபம் அருகே ரேஷன் கடையில் அரிசியை பதுக்கிய விற்பனையாளர் கலையரசி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முறையாக அரிசி வழங்காமல் 10 மூட்டை அரிசியை பக்கத்து வீட்டில் பதுக்கிவைத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரில் கலையரசி வீட்டில் ஆய்வு செய்த மாவட்ட வழங்கள் அலுவலர் காமராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். …

The post ரேஷன் கடையில் அரிசியை பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட்: மாவட்ட வழங்கள் அலுவலர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kalyarasi ,Muthumandabam ,Dinakaran ,
× RELATED வேலூர் மாநகராட்சியில் 55வது வார்டில்...