×

முன் எப்போதும் இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: முன் எப்போதும் இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. 2006 – 2018ம் ஆண்டுகளில் 3.7 மி.மீ. அளவுக்கு வேகமாக கடல் மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 422 கி.மீ. கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது….

The post முன் எப்போதும் இல்லாத வகையில் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு...