×

முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி முனையத்திலிருந்த போதைப்பொருளை கைப்பற்றி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்….

The post முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mundra port ,Gujarat ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது