×

முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் திரும்பியது

முதுமலை: முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் வனப்பகுதிக்கே திரும்பியது. வனப்பகுதியில்  விடப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மரக் கூண்டு இருந்த சீகூருக்கு திரும்பியது. யானை ரிவால்டோவ்வின் நடமாட்டத்தை காலர் ஐ.டி. மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். …

The post முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் திரும்பியது appeared first on Dinakaran.

Tags : Rivaldo ,Muthumalai Chikalla forestland ,Seigur ,Mudumalai ,Seigur Wild ,Mudumalai Chikalla forestland ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் மீண்டும் நடமாடும் ரிவால்டோ யானை!!