×

கல்விக்கடன் தர வங்கிக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு: நாகை மாணவி மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: கல்விக்கடன் தர வங்கிக்கு உத்தரவிடக்கோரிய நர்சிங் கல்லூரி மாணவியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாணவி தீபிகாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை கடனை திருப்பிச் செலுத்தாததால் மாணவிக்கு கல்விக்கடன் தர வங்கி மறுப்பு தெரிவித்தது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Bank loans, Nagapattinam, Chennai, HC
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...