×

மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம்: உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு

புதுக்கோட்டை: மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாரா என அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு. ராஜ்கிரணின் மனைவி பிருந்தா தொடர்ந்த வழக்கை நவ.17க்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற கிளை.  …

The post மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம்: உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Fisherman ,Rajkiran ,Pudukottai ,Sri Lankan Navy ,Kottapatnam ,Dinakaran ,
× RELATED சென்னை காசிமேட்டில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி..!!