×

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் 5.32 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்தும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தரவில்லை எனவும் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கலாமே எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது….

The post மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக்கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Court ,Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...